அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர சாலை விபத்து : 13 பேர் பலி

அமெரிக்காவில் நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர். கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்திலே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டவர்களுடன் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த பெரிய டிராக்டர் ஒன்றின் மீது மோதியது.

இதில் ஓட்டுனர் உட்பட பேருந்தில் பயணித்த 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 31 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பேசிய மருத்துவர் ரிகார்ட், படுகாயமடைந்தவர்களில் சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் அவர்களுக்கு பல கட்டங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். விபத்து குறித்து கலிபோர்னியா போக்குவரத்து துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஓட்டுனரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...