அழிந்துவரும் நாரைகள்- பாதுகாக்க முன்வருவோம்

அழிந்து வரும் பட்டியலில் இடம் பிடித்துள்ள பறவை இனங்களில் ஒன்று தான் ''ஃபிளமிங்கோ'' என்னும் பறவை. தமிழில் நாரை, பூநாரை என்றழைக்கப்படும் இந்த பறவைகள் உலகில் மொத்தம் இரண்டு வகைகளிலேயே காணப்படுகிறது. மற்ற பறவை இனங்களில் இருந்து இதனை எழிதாக இனம்காண முடியும்.

பெரிய ஃபிளமிங்கோ மற்றும் சிறிய ஃபிளமிங்கோ என்ற இந்த பறவைகள் பெரும்பாலும் நீர் நிலைகள், சதுப்புக் காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. பெரிய நீர்நிலைகளில் உள்ள சிறிய வகை மீன் மற்றும் தண்ணீரில் உள்ள சில பூச்சி வகைகளை அது உணவாக உட்கொள்ளும்.

இந்த வகை பறவைகள் அதிகப்படியாக நீர்நிலையில் இருப்பதால் இது இளஞ்சிவப்பு நிறங்களில் இருப்பது சிறப்பாகும். பெரிய வகை பிளமிங்கோஸ் குளிர் காலத்தில் கடலோர சதுப்புநிலங்களுக்கு கூட்டமாக இடம்பெயர்கின்றன. சிறிய ஃபிளமிங்கோ பறவைகள் குறைந்த எண்ணிக்கையில் நம் சுற்றுப்புரத்திலேயே அதிகப்படியாக காணப்படுகிறது.

1940 ஆம் ஆண்டு கட்ச் டாக்டர் சலீம் அலி என்பவர் பெரிய ஃபிளமிங்கோ வகையினை கண்டறிந்தார். அதற்கு முன்பு, பிளமிங்கோஸ் ஆப்பிரிக்காவில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து வந்தன. 

தற்போது கோவை போன்ற பெரிய மாவட்டங்களிலும் இந்த வகை பறவைகள் காணப்படுகின்றன. கோவையில் உள்ள சில ஈரநிலங்களில் அது இரைதேடி வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு ஏரியில் பிளமிங்கோஸ் பறவைகள் சுற்றிவந்துள்ளன.

தற்போது, மீண்டும் அந்த வகைப் பறவைகள் சிங்காநல்லூர் ஏரியில் இரைக்காக வந்துள்ளன. அப்பகுதியை கடந்து சென்ற சிலர் அதனைக் கண்டுள்ளனர். மீண்டும் அதனைக்காண சென்ற போது அப்பறவைகள் அங்கிருந்து மாயமாகியுள்ளன.

அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் உள்ள பிளமிங்கோஸ் போன்ற பறவைகளை பாதுகாப்பது நம் கடமையாகும். இரைதேடி வரும் அதற்கு எவ்வித இடையூறு செய்யாமலும், நீரினை மாசுபடுத்தாமலும் அதனை நாம் பாதுகாப்போம்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...