தீபாவளி கூட்ட நெரிசலில் மர்ம நபர்கள் பெண்ணிடம் நகை திருட்டு

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த அன்சாரி அவரது மனைவி ஜெய்னியா (34). இவர் நேற்று மதியம் ஒப்பணக்கார வீதிக்கு வீட்டுற்கு தேவையான உபகாரங்களை வாங்குவதற்கு கடைவீதிக்கு வந்துள்ளார். கடைவீதி பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதியது, இக்கூட்ட நெரிசலில் ஜெய்னியாவின் 3 பவுன் செயின் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டுக்கு வந்து பார்க்கையில் நகை கொள்ளை போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஒப்பணக்கார வீதியில் உள்ள வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...