ஆணைகட்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் ஆணைகட்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்ய தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

ஊதியம் விகிதம்: ரூ.5200-20200+1900 (பொது மருத்துவர்) GP.

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியும், தொழிற் நுட்ப கல்வித் தகுதியாக மின்சாரப் பணியாளர் மற்றும் பொருத்துனர் தொழிற் பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் (NTC) அல்லது தேசிய தொழிற் பழுகுநர் சான்றிதழ் (NAC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இனசுழற்சி: மின்சார பணியாளர் (பொதுப் பிரிவு முன்னுரிமை) பொருத்துநர் SC (A)

வயது வரம்பு: 01.07.2016 அன்றைய நிலவரப்படி பொதுப் பிரிவு முன்னுரிமை 30 வயதிற்குள் மற்றும் பொருத்துநர் SC (A) பிரிவில் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 04.11.2016

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 0422-2642041 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...