ஆணைகட்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் ஆணைகட்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்ய தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

ஊதியம் விகிதம்: ரூ.5200-20200+1900 (பொது மருத்துவர்) GP.

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியும், தொழிற் நுட்ப கல்வித் தகுதியாக மின்சாரப் பணியாளர் மற்றும் பொருத்துனர் தொழிற் பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் (NTC) அல்லது தேசிய தொழிற் பழுகுநர் சான்றிதழ் (NAC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இனசுழற்சி: மின்சார பணியாளர் (பொதுப் பிரிவு முன்னுரிமை) பொருத்துநர் SC (A)

வயது வரம்பு: 01.07.2016 அன்றைய நிலவரப்படி பொதுப் பிரிவு முன்னுரிமை 30 வயதிற்குள் மற்றும் பொருத்துநர் SC (A) பிரிவில் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 04.11.2016

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 0422-2642041 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...