தீபாவளியை முன்னிட்டு கோவையில் கூடுதல் அரசு பேருந்துகள் அறிமுகம்.


தீபாவளியை முன்னிட்டு கோவையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்துக் 

கழகத்தின் கோவை மாவட்ட பொது மேலாளர் கோவிந்தராஜன் நம்மிடம் கூறியதாவது:- 

''தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வதால் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், கோவை கோட்டத்திற்கு மட்டும் 350 சிறப்பு பேருந்துகள் இயங்க உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகள் வரும் அக். 26ம் தேதி முதல் தீபாவளி நாள் வரை இயங்கும். அதனைத் தொடர்ந்து, அக். 30 முதல் நவ. 2ம் தேதி வரை இயங்கும்.

இப்பேருந்துகள் கோவை சிங்காநல்லூர், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து உதகை, சேலம், மதுரை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் இயக்கப்பட உள்ளன.

பொதுவாக அரசுப் பேருந்துகளில் கட்டணக் கொள்ளைகள் நடைபெறாது. அவ்வாறு ஏதேனும் கட்டணக் கொள்ளை குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிறப்பு பேருந்துகளைத் தவிர்த்து மேலும் கூடுதல் பேருந்துகள் தேவை என்னும் பட்சத்தில் அதற்கும் பேருந்துகள் தயாராக உள்ளது'' என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...