பாகிஸ்தானில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 22 பேர் பலி

பாகிஸ்தானில்  உள்ள பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூர் அருகே உள்ள கன்பூர் பகுதியில் இரு பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கராச்சியில் இருந்து லாகூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும் சதிக்பாத்தில் இருந்து பைசலாபாத்திற்கு சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாக அங்குள்ள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு பேருந்துகளையும் பிரிக்க முடியாததால், வெட்டி எடுக்கப்பட்டதாகவும் அதன் பிறகே உயிருக்கு போராடியவர்களையும் இறந்தவர்களின் உடல்களையும் மீட்டதாக மீட்பு படையினர் தெரிவித்தனர். 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...