பாகிஸ்தானில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 22 பேர் பலி

பாகிஸ்தானில்  உள்ள பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூர் அருகே உள்ள கன்பூர் பகுதியில் இரு பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கராச்சியில் இருந்து லாகூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும் சதிக்பாத்தில் இருந்து பைசலாபாத்திற்கு சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாக அங்குள்ள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு பேருந்துகளையும் பிரிக்க முடியாததால், வெட்டி எடுக்கப்பட்டதாகவும் அதன் பிறகே உயிருக்கு போராடியவர்களையும் இறந்தவர்களின் உடல்களையும் மீட்டதாக மீட்பு படையினர் தெரிவித்தனர். 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...