கொள்ளையில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது!

கோவை உக்கடம் புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான கொரியர் நிறுவனத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த கொரியர் ஊழியரை பிடித்து தாக்கி கட்டிவைத்து, அங்கு உள்ள கல்லா பெட்டியில் இருந்து ரூ.10லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 
இதுகுறித்து, அந்நிறுவளத்தின் மேலாளர் பாலாஜி புளியகுளம் காவல்துறையினரிடம் புக்கர் அளித்தார். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 


இது தொடர்பாக, இன்று மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் என தெரியவந்தது. அம்ஜத்கான் மற்றும் அரவிந்தன் ஆகியோரை இன்று புளியகுளம் காவல்துறையினர் உக்கடம் பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். மற்றொருவர் அந்நிறுவனத்தின் பொள்ளாச்சி கிளையில் மேலாளர் ராமச்சந்திரன் இவரை கணபதி பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இந்நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் திட்டமிட்டு இந்த திருட்டை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...