கொள்ளையில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது!

கோவை உக்கடம் புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான கொரியர் நிறுவனத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த கொரியர் ஊழியரை பிடித்து தாக்கி கட்டிவைத்து, அங்கு உள்ள கல்லா பெட்டியில் இருந்து ரூ.10லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 
இதுகுறித்து, அந்நிறுவளத்தின் மேலாளர் பாலாஜி புளியகுளம் காவல்துறையினரிடம் புக்கர் அளித்தார். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 


இது தொடர்பாக, இன்று மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் என தெரியவந்தது. அம்ஜத்கான் மற்றும் அரவிந்தன் ஆகியோரை இன்று புளியகுளம் காவல்துறையினர் உக்கடம் பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். மற்றொருவர் அந்நிறுவனத்தின் பொள்ளாச்சி கிளையில் மேலாளர் ராமச்சந்திரன் இவரை கணபதி பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இந்நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் திட்டமிட்டு இந்த திருட்டை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...