"மைக்ரோகிரீன்ஸ்" என்னும் ஆரோக்கிய உணவு பற்றிய கருத்தரங்கு

கோயம்புத்தூர், அக்டோபர் 15 ம் தேதி சனிக்கிழமை அன்று ஆர்.எஸ் புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் மைக்ரோகிரீன்ஸ் என்ற ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவையில் முதல் முறையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரையும் டாக்டர்.ருச்சி வரவேற்றார்.  

பின்னர், இது குறித்து அவர் பேசுகையில்: மைக்ரோகிரீன்ஸ் என்பது ஒரு அதிசய உணவு, இது சக்தி வாய்ந்தது மற்றும் சுவையானது. மைக்ரோகிரீன்ஸ் உணவு என்பது நாம் அன்றாட சாப்பிடும் உணவில் உள்ளது. அதாவது, முளைப்பயிர் மற்றும் பல்வேறு தாவர வகைகளில் உள்ள உணவுப் பொருட்கள் சிறு வயதிலேயே அறுவடை செய்வது மூலமாக நமக்கு அதில் இருந்து 4 முதல் 40 மடங்கு வரை அதிக உயர் சத்துக்கள் கிடைக்கின்றன. இவ்வகை சத்துக்கள் பொதுவாக வளர்ந்த பெரிய தாவரங்களில் அதாவது; தக்காளி, கத்தரி போன்ற பல்வேறு பெரிய கனிகளில் இச்சத்துக்கள் கிடைப்பது இல்லை. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சத்துப்பொருட்கள் புற்றுநோயை வராமலும் தடுக்கிறது. என அவர் பேசினார்.




இதனை சித்ரா கிருஷ்ணசாமி, அனு மற்றும் ஸ்வேதா கிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். இதில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...