விவசாயிகளிடம் சுங்கவரி வசூலிக்க கூடாது- தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சுங்க வரி வசூலிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் எழும் நிலையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தனர். 



அந்த மனுவில் கூறியிறுப்பதாவது :- கணியூரில் சட்ட விரோதமாக IVRCL ல் நிறுவனம் சுங்கவரி வசூலிப்பதும், மதுக்கரை - வாளையாரில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறாதது தொடர்ந்து அனைத்து விவசாயிகளிடமிருந்து, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கவரி சாவடிகளில் சுங்கவரி வசூலிக்க கூடாது எனவும், சுங்கவரி சாவடி அமைந்துள்ள பகுதியிலிருந்து 20 கி.மீ சுற்றளவிற்குள் வசிக்கும் பொதுமக்கள், தொழில் செய்வோரிடமிருந்தும் சுங்கவரி வசூலிக்க கூடாது எனவும், IVRCL ல் நிறுவனம் நீலம்பூரில் கட்ட வேண்டிய மேம்பாலத்தை காட்டாமலும், மதுக்கரை- வாளையார் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக முடிக்காமல், கணியூரில் செங்கம்பள்ளி- நீலாம்பூர், மதுக்கரை- வாளையார் ஒரே திட்டத்திற்காக சுங்கவரி வசூலிப்பது சட்டவிரோதமானது. மேலும் சுங்க சாவடியில் ஒப்பந்த காலம் முடிந்தும் வசூலித்து வருகின்ற பணத்தை, உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...