ஏமென்: சவுதிக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்கிறது அமெரிக்கா

ஏமெனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தலைமையிலான கூட்டணியின் இராணுவ நடவடிக்கைக்கான தனது ஆதரவை அவசரமாக மீள் பரிசீலனை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஏமெனின் சனா நகரில் இறுதிச்சடங்கின் மீது நடந்த வான் தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்த தாக்குதலையடுத்து யெமெனிய தலைநகர் சனாவில் சவுதி தலைமையிலான படைகளுக்கு எதிராக பெரும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றன.

இந்த தாக்குதலில் தனது பங்களிப்பு குறித்து சவுதி அரேபியா ஒப்புக்கொள்ளவில்லை.

இது தொடர்பாக புலனாயப்போவதாக சவுதி அரேபியா உறுதியளித்துள்ளது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...