சிரியாவில் அமையவிருக்கும் ரஷியாவின் நிரந்தர விமானதளம்

சிரியாவின் டார்டஸில் நிரந்தர கடற்படை தளம் ஒன்றை நிறுவும் திட்டம் ஒன்றை ரஷியா அறிவித்துள்ளது; சிரியாவில் இருக்கும் விமானதளங்களை நிரந்தரமாக்கப் போவதாக கடந்த வாரம் ரஷியா அறிவித்திருந்தது.

டார்டஸ் நகரம் ஊடாக மட்டுமே, மத்திய தரைக்கடலுக்கு ரஷியா செல்வதற்கான பாதையுள்ளதால் அதை வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி கப்பல்களுக்கான எதிர் அமைப்புகள், அதிகப்படியான போர் கப்பல்களை நிறுத்துவதற்கான இடம் என அனைத்தும் கொண்டதாக விரிவாக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.

கடந்த வாரம் ரஷியா எஸ்-300 என்ற தரையிலிருந்து வானுக்குச் சென்று தாக்கும் ஏவுகணையை டார்டஸில் நிறுவியது.

சிரியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க மற்றும் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் நோக்கில் தனது இருப்பை வைத்துக்கொள்ள ரஷ்யா எண்ணியுள்ளதை இந்த நடவடிக்கை குறிப்புணர்த்துவதாக பிபிசியின் மாஸ்கோ செய்தியாளார் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...