இணையதள வசதியில் புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் முயற்சி

கோவை மாவட்டத்தை சேர்ந்த புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் விதமாக அவர்கள் தயாரிக்கும் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்யும் அறிமுக விழா கோவை சேம்பர் ஹாலில் நடைபெற்றது.



இதில் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் விதமாக இணையதள வசதியில் ஒன்லி ஸ்டேபிள்ஸ் (Only Staples) என்ற இணையதளத்தின் புதிய தளமான கேட்ச் ட்ரான் (Catch Drona) என்ற தளத்தில், அவர்கள் தயாரிக்கும் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்யும் வகையில் உள்ளது. இதில் 5 புதிய தொழில் முனைவோர் இணைந்தன. 



இது குறித்து கேட்ச் ட்ரான்(catchdrona) இணையதளத்தின் இயக்குனர் ராஜேஷ் கீர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 
பாரம்பரியமாக நமது நாட்டில் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் மற்ற கம்பெனி தயாரிப்புகளை விட சிறந்தவைகளாகவும் உள்ளன. ஆனால்,பொருட்களை தயாரிப்பவர்கள் அதை முறையான முறையில் விற்பனை செய்வதில்லை. எங்கள் புதிய இணையதளத்தின் மூலம் அவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்.

கோவையில் தற்போது 5 புதிய தொழில் முனைவோர்கள் தேர்வு செய்யப்பட்டு எங்கள் இணையதளம் மூலம் விற்பனை செய்ய உள்ளனர். விரைவில் அதிகபட்ச தொழில் முனைவோரை உருவாக்கி அவர்களுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க உள்ளோம். என்று கூறினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...