இணையதள வசதியில் புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் முயற்சி

கோவை மாவட்டத்தை சேர்ந்த புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் விதமாக அவர்கள் தயாரிக்கும் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்யும் அறிமுக விழா கோவை சேம்பர் ஹாலில் நடைபெற்றது.



இதில் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் விதமாக இணையதள வசதியில் ஒன்லி ஸ்டேபிள்ஸ் (Only Staples) என்ற இணையதளத்தின் புதிய தளமான கேட்ச் ட்ரான் (Catch Drona) என்ற தளத்தில், அவர்கள் தயாரிக்கும் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்யும் வகையில் உள்ளது. இதில் 5 புதிய தொழில் முனைவோர் இணைந்தன. 



இது குறித்து கேட்ச் ட்ரான்(catchdrona) இணையதளத்தின் இயக்குனர் ராஜேஷ் கீர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 
பாரம்பரியமாக நமது நாட்டில் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் மற்ற கம்பெனி தயாரிப்புகளை விட சிறந்தவைகளாகவும் உள்ளன. ஆனால்,பொருட்களை தயாரிப்பவர்கள் அதை முறையான முறையில் விற்பனை செய்வதில்லை. எங்கள் புதிய இணையதளத்தின் மூலம் அவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்.

கோவையில் தற்போது 5 புதிய தொழில் முனைவோர்கள் தேர்வு செய்யப்பட்டு எங்கள் இணையதளம் மூலம் விற்பனை செய்ய உள்ளனர். விரைவில் அதிகபட்ச தொழில் முனைவோரை உருவாக்கி அவர்களுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க உள்ளோம். என்று கூறினார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...