கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் மரணம்

1998ம் ஆண்டு கோவையில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கோவையில் பலர் கைது செய்யப்பட்டு சிறையி அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த அப்துல் அசீர் (45) என்பவர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இநநிலையில் அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையறிந்த சிறைகாவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்காக  அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் தற்போது உயிரிழந்தார். இதை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர்  குவிக்கப்பட்டுள்ளனர்.





Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....