வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் பாலய்யா. இவரது மனைவி அவுனியம்மாள் (65). இவர்கள் இருவரும் வியாபார நிமத்யமாக கடந்த 16 ம் தேதி கேரளா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடக்கப்பட்ட்டிருப்பதைக்கண்டு உஅதிர்ச்சியடைந்தனர்.

மேலும், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த,  2 தங்க செயின்கள் மற்றும் 4கம்மல்கள்  மற்றும் 2 மோதிரங்கள் என மொத்தம் 10 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.  இது தொடர்பாக அவுனியம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த மதுக்கரை போலீசார் கொ}ள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...