இரு சக்கர வாகனத்திற்கு தீ வைப்பு

கோவை ரத்தினபுரியை அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(45). இவர் நேற்று இரவு தனது இருசக்கரவாகனத்தை வீட்டின்  முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் , குணசேகரனின் வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர்.  இதைபார்த்த அக்கம்பக்கத்தினர்குணசேகரனற்கிடம் தகவல் அளித்தனர். ஆனால் அதற்குள் இரு சக்கர வாகனத்தில் தீ முழுவதும் பரவியது. தொடர்ந்து பொது மக்கள் உதவியுடன் அவர் தீயை அணைத்தனர்.  

தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த ரத்தினபுரி போலீசார் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...