தென்மேற்கு பருவ மழையால் சோலையாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது

வால்பாறையில் தென்மேற்கு பருவ மழை ஜீன் மாதம் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது ஜீன் மாதம் இறுதியில் தொடங்கி தொடர்து மழை பெய்து வருகிறது. வால்பாறையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நடுமலை ஆறு, கூலாங்கல் ஆறு, சிறுவர் பூங்கா ஆறு அகியவற்றில் வெள்ளப்பெருக்கு அதிக அளவில் காணப்பட்டது.



இதனால், வால்பாறை பகுதியில் உள்ள சோலையாறு அணையில் தற்போது நீர்மட்டம் 63 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 160அடி ஆகும். இதுவரை வால்பாறையில் குறைந்த அளவு மழை பெய்து வந்துள்ளது. கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...