கோவையில் சிறப்புப் பிரார்த்தனைகளுடன் நீர்நிலைகள் அருகே ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

ஆடி பெருக்கு, ஆடி மாதத்தின் 18-வது நாளில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த திருநாளன்று நீர் நிலைகள் அருகே வாழ்க்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இந்த சிறப்பு வழிபாட்டின் போது பொதுமக்களுக்கு எவ்வித சிரமங்களும் ஏற்படாத வகையில் புனித நதிகளுக்கும், குளங்களுக்கும் அருகே கட்டடைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காவிரி நதி மற்றும் அதன் கிளைகளான பவானி மற்றும் நொய்யல் ஆகியவற்றில் உள்ள அனைத்து ஆலய புனித ஆறுகளிலும் இந்த விழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படும்.



ஆடி 18 இந்த புனித நாளன்று, பாரம்பரிய முறையில் புதிதாக திருமணமானவர்கள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்வினை மேற்கொள்ள அம்மனுக்கு பிரார்த்தனை செய்கிறார்கள். ஒரு பாரம்பரிய நடைமுறையில், அந்த தம்பதியினர் கூட்டாக தங்கள் திருமண மாலைகளை புனிதமான ஆறுகள் அல்லது குளங்களில், கோவில்களில் விட்டு விடுகின்றனர். 



சிலர், தங்களது முன்னோர்கள், உயிரிழந்த குடும்பத்தினர்களை வழிபடும் வகையிலும் கோவில் ஆறு, குளங்களில் இன்றைய தினம் வழிபடுவர். அப்போது, இலை மீது முறுக்கு, லட்டு உள்ளிட்ட காரம் மற்றும் இனிப்புகளை படையலிட்டு சிவப்பு நிற துணியுடன் கூடிய கருப்பு வளையல்கள் ஆகியவற்றை உயிரிழந்தோர் நினைவாக நதிநீரில் விட்டுச் செல்வர்.



Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...