பவானி நீரை பாதுகாக்கக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பவானி ஆறு உள்ளது. இந்த ஆற்று நிரை ஆதாரமாகக் கொண்டு பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பவானி ஆற்றில் நகராட்சி சாக்கடை கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் கலப்பதால் ஆற்று நீர் மாசுபடுகிறது. இதனால், அந்த நீரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.



அதனைத்தொடர்ந்து, இன்று பொதுமக்களின் கோரிக்கையான பவானி ஆற்றினை தூய்மைப்படுத்தியும் மேட்டுப்பாளையம் அருகே விளாமருதூர் பவானி ஆற்றில் இருந்து சுத்தமான குடிநீரை எடுத்து மேட்டுப்பாளையம்- சிறுமுகை- திருப்பூர் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து பிரதிகள் அடங்கிய கோரிக்கை மனுவினை கோவை மாவட்ட ஆட்சியரிடம் எஸ்டிபி கட்சியினர் வழங்கினர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...