வால்பாறை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம்- பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரக பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, முள்ளம்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இவை, வால்பாறையில் அமைந்துள்ள தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இரை தேடி சுற்றித்திரிகின்றன.



இந்நிலையில், வால்பாறை குடியிறுப்பு பகுதிகளில் சிறுத்தை புலி இரவு நேரங்களில் தொடர்ந்து நடமாடிவருவதாக அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வனத்துறையிடம் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை வால்பாறை மார்கெட் பகுதியில் மணிகண்டன் என்பவரது வீட்டின் அருகில் சிறுத்தை புலி, ஆட்டை கடித்து கொன்றது. இதைக்கண்ட மணிகண்டன் கூச்சலிடவே சிறுத்தை புலி அங்கிருந்து தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்து தப்பிச் சென்றது. 



இதனைத்தொடர்ந்து, சிறுத்தைப் புலிகளால் வால்பாறை குடியிருப்பு பகுதியில் மனித உயிரிழப்புகள் ஏற்படும் முன் வனத்துறையினர் கூண்டு வைத்து அதனை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...