வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து மாநகராட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் துணை ஆணையர் ப.காந்திமதி தலைமையில், வாக்காளர் பட்டியலில் 18 வயது முதல் 21 வயதுக்குள் இருக்கின்றவர்களின் பெயர் சேர்த்தல் மற்றும் இறந்தவர்களின் பெயரினை நீக்குவது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வாக்காளர் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் வாக்காளர் பட்டியலில் 31.07.2017 வரை சிறப்பு முகாம் நடத்தி தகுதியான நபர்களை சேர்த்தல் மற்றும் இறந்தவர்களின் பெயரினை நீக்கல் படிவத்தினை வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மூலம் படிவங்கள் பூர்த்தி செய்து பெற தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் 23.07.2017 அன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மண்டல உதவி ஆணையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...