சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் விழிப்புணர்வு நாடகம்


நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் இமேஜ் மைன்ட்ஸ் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மார்க்கெட் பகுதியில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.



குன்னூர் மக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காற்று மாசு, நீர் மாசு, ஒலி மாசு, வளிமண்டலம் ஆகியவை மாசுபடுத்துதல் குறித்தும் மேலும் இவைகளை சீர்ப்படுத்த மரங்கள் வளர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பள்ளி மாணவர்கள் வீதி நாடகம் நடத்தி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த விழிப்புணர்வு நாடகத்தில் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் பறவைகளும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்படுவதையும் மாணவர்கள் தங்களின் அற்புதமான நடிப்பால் வெளிப்படுதியது மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...