அரசின் வருமானத்திற்கு புதிய டாஸ்மாக்- மாவட்ட ஆட்சியருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டிய மக்கள்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணப்ப நகர் பகுதியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்கி வந்த நிலையில் கடந்த வாரம் புதிதாக மேலும் இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.



ஏற்கனவே இயங்கி வந்த மதுபான கடைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அதை அகற்ற கோரியுள்ள நிலையில் புதிதாக கடை திறந்ததைக் கண்டித்தும், அரசின் வருமானத்திற்கான புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும்  இன்று பூங்கொத்து கொடுக்க அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மீனா லோகு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அவர்களைத் தடுத்த காவலர்கள் பொதுமக்கள் கொண்டு வந்த பூங்கொத்தை பறிமுதல் செய்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...