அரசின் மீது தவறான கருத்துக்களை கமலஹாசன் முன்வைத்து வருவதாக துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் காட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சி விளம்பரத்திற்காகவே நடத்தப்பட்டு வருகிறது. அரசின் மீது தவறான கருத்துகளை நடிகர் கமலஹாசன் முன்வைப்பதாக தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

கோவை கொடிசியா அரங்கில் வேளாண் கண்காட்சியைக் பார்வையிட்ட பிறகு தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  பேசுகையில், நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை விளம்பரபடுத்துவதற்காகவே இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

அரசு நிர்வாகத்தில் எந்த துறையில், எந்த அலுவலகத்தில் ஊழல் நடப்பதை அவர் பார்த்தார். அவருடைய விஸ்வரூபம் படம் வெளி வருவதற்கு இந்த அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்துள்ளதை அவர் மறந்துவிடக்கூடாது. இந்த அரசின் மீது தேவையில்லாத பழியை சுமத்த இது போன்ற கருத்துகளைக் தெரிவித்து வருகிறார். இதனை கமலஹாசன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...