சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிளுவை சங்க ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இன்று காலை 10 மணியளவில் இளைஞர் செஞ்சிளுவை சங்க ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எச்.பாலகிருஷணன் தலைமையுரையற்றினார். துணை முதல்வர் எஸ்.பெர்னார்டு எட்பர்டு வாழ்த்துரை வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட இளைஞர் செஞ்சிளுவை சங்க அமைப்பாளர் ஏ.அழகர்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நெகட்டிவ் இரத்தத்தை தானம் செய்ய வேண்டும் என்றும், அது கிடைப்பது மிகவும் அறிதானவை என்றும் அறிவுறுத்தினார்.



தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் வயதில் வேலைக்கு செல்வதை தடுக்க வேண்டும். முதியோர்களை நாம் மதிக்காமல் முதியோர் இல்லங்களிலும் அனாதை இல்லங்களிலும் விடுவதை தவிர்க்க வேண்டும். நம்மால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவிகளை செய்து பாதுகாக்க வேண்டும். இரத்ததானம் குறித்து அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.



இதில், அக்கல்லூரி மாணவர்கள், செஞ்சிளுவை சங்கத்தினர், பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...