நீலகிரியில் பிரத்யேக விழிப்புணர்வு அரங்கினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதி மொழியை ஏற்று, குடும்ப நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக விழிப்புணர்வு அரங்கினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார்.



அதனைத்தொடர்ந்து, பிரசவ அறை, புற நோயாளிகள் பிரிவு, மற்றும் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.



மேலும், அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அறையினையும், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, டயாலிஸஸ் பிரிவினையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (சுகாதாரம்) ரகுபாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் இரியன்ரவிகுமார், துணை இயக்குநர் (மருத்துவம்) நிர்மலா, பாலசுப்ரமணியம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...