13 கோடி செலவில் 4 வழிச்சாலை- விரைந்து முடிக்க மத்திய இணை அமைச்சர் வலியுறுத்தல்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன் பாளையத்தை அடுத்த தெற்குப்பாளையம் முதல் அருள்ஜோதி நகர் வரையிலான 1.6 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள 7 மீட்டர் அகலம் கொண்ட இரு வழிச்சாலையை 13 கோடி ரூபாய் செலவில் 36 மீட்டர் அகலமுள்ள நான்கு வழிச்சாலையாகவும், சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் அமைக்க்படுகிறது. இதற்கான பணிகள்  நடைபெற்று வருகிறது.

இதற்காக, சாலையின் இருபுறங்களிலும் இருந்த 250 புளியமரங்கள் வெட்டப்பட்டு மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனை இன்று கோவைக்கு வந்த மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...