தங்க நகை தொழிலாளி வீட்டில் மர்மநபர் கைவரிசை

கோவை, செல்வபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த தங்க நகை தொழிலாளி பிரவீன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றுள்ளார். இன்று அதிகாலை அவரது வீட்டின் கதவு உடைக்கபட்டு இருப்பதைக் கண்டு அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் பிரவீணுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செல்வபுரம் காவல் நிலையதிற்க்கு தொலைபேசி மூலமாக பிரவீன் தகவல் அளித்தார். அப்போது அவர் தனது வீட்டில் 10 பவுன் தங்க நகை வைத்திருந்ததாகவும், மேலும் என்னென்ன பொருட்கள் திருடப்பட்டுள்ளது என்பது தனக்கு தெரியாது எனவும் காவல்துறையிடம் கூறியுள்ளார். மேலும் தான் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...