அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் முறையாக செயல்படுத்துவேன்: கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி பேட்டி

கடந்த 3-ம் தேதி தமிழக காவல் துறை அதிகாரிகள் 46 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்ற வந்த ரம்யபாரதி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.



தொடர்ந்து, கோவை மாநகரில் தலைமையக காவல் துணை ஆணையராக மூர்த்தி நியமிக்கப்பட்டார். இன்று அவர் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையொப்பமிட்டு பதவியேற்றுக்கொண்டார். காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 



தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கோவை எனக்கு முன்னதாகவே நன்கு தெரிந்த மாவட்டம். அதனால், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போன்ற பல்வேறு பிரச்சனைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படுவேன். மேலும், அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் முறையாக செயல்படுத்துவேன்' இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...