ஜிஎஸ்டி வரி உயர்வை எதிர்கொள்ள டிவிஎஸ் மோட்டார் வாகனங்களின் விலை குறைப்பு

ஜூலை 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதில் மக்களின் அத்யாவசியத் தேவையான பொருட்களின் விலை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதில், பல வாகனங்களின் விலைகளும் ஜிஎஸ்டி வரியால் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், ஜிஎஸ்டி உயர்வினால் விற்பனை பாதிக்கப்படாமல் இருக்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தங்களது வாகனங்களின் உற்பத்தி விலையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் வாகனங்களின் உற்பத்தி விலையில் இருந்து 350 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களுக்கு ஏற்றவாறு 4,150 ரூபாய் வரை விலையில் மாற்றம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...