கோடை விடுமுறை முடிந்தும் கோத்தகிரியில் குவியும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் கோடநாடு காட்சிமுனையில் பள்ளிகள் திறந்த பின்னரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கோடநாடு காட்சி முனையினைக் காண நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் குவிந்து வருகின்றன.

இங்கிருந்து பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள், தெங்குமராடாவின் வயல்வெளிகள், பவானியில் கலக்கும் மாயாரின் அழகு என கண்ணைக் கவரும் வகையில் இயற்கை காட்சிதரும்.

இதனிடையே, கோடநாடு காட்சிமுனைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க வனத்துறையின் சார்பில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் அதனை மிறி புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வேலி அமைத்தும் அதைத் தாண்டி செல்வது ஆபத்தை விளைவிக்கும். எனவே வேலிகளை தாண்டி செல்லவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...