ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதுநிலை சமூகப் பணித்துறையின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.



இதில் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் குழந்தை தொழில் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை எடுத்து குழந்தை தொழிலாளர்களின் அவநிலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, குழந்தைகள் உரிமை, கட்டாயக் கல்வி உள்ளிட்டவைகள் குறித்தும் உரையாடப்பட்டன.



இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் பாபாஞானக்குமார், சமூகப் பணித்துறை தலைவர் அழகர் சாமி, பேராசிரியர்கள் சங்கீதாபால், மோகனப்பிரியா, வைஷ்ணவி மற்றும் மாணவ, மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...