கோவையில் மின்சாரம் தாக்கி அண்ணன், தங்கை பலி


கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த மஜீத் காலனியில் வசித்து வருபவர்கள் சல்மான் (18), பானுமா (16). இருவரும் அண்ணன் தங்கைகள். சல்மான் உக்கடம் மீன் சந்தையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கோவையில் இன்று பகல் 1 மணியளவில் பரவலாக கன மழை பெய்தது. அப்போது, பானுமா வீட்டின் மாடியில் உலரவைக்கப்பட போடப்பட்டிருந்த துணிகளை எடுத்துள்ளார். இதில், எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின்சாரக் கம்பியினை பானுமா தொட்ட நிலையில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, சல்மான், தங்கை பானுமாவை காப்பாற்ற சென்ற நிலையில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அண்ணன், தங்கை இருவரும் பலியாகினர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் வந்த உக்கடம் காவல் துறையினர் பிரேதங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...