கலைஞருக்காக நடத்தப்படும் வைரவிழாவில் எனக்கு அழைப்பு இல்லாவிட்டாலும் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் - வைகோ


கலைஞருக்காக நடத்தப்படும் வைரவிழாவில் எனக்கு அழைப்பு இல்லாவிட்டாலும் விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

மேலும், கலைஞர் மிக சிறந்த இலக்கியவாதி என்றும் அவர் எழுதிய நூல்கள் காலத்தால் அழியாதவை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைக் சந்தித்த அவர், காவிரி நதி பிரச்சனையில் கர்நாடக அரசு தமிழகத்தைக் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றும் இதற்கு மத்திய அரசும் துணை போகிறது என்றும் குற்றம் சாட்டினார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களான மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை மத்திய அரசு தமிழகத்தில் திணிக்க பார்ப்பதாகவும் கூறியதுடன் இதனை தமிழக அரசு கண்டிக்க வேண்டும் என்றும் இல்லைவிட்டால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, கலைஞர் ஒரு மிகசிறந்த இலக்கியவாதி மிக சிறந்த ராஜதந்திரி எனவும் அவருடைய எழுத்துகள், பேச்சுகள் மற்றும் அவருடைய நினைவு திறன் தன்னை வியக்க வைத்துள்ளது எனவும் அவர் எழுதிய நூல்கள் காலத்தால் அழியாதவை எனவும் புகழாரம் சூட்டினார். வைர விழாவிற்க்கு அழைப்பு விடுக்காவிட்டாலும் வைர விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...