தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத் தொகை திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் தலைமையில் தூய்மை தொழில் புரிகின்ற தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி ஊக்கத் தொகை திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில், மாநகராட்சி அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தமிழக தலீத் பீப்பிள்ஸ் அசோசியேஷன் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...