குன்னூரில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் 125 வருட பழமையான மரம் முறிந்து வாகனங்கள் சேதம்


நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருமாதகாலமாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் பெய்த பலத்த மழையில் குன்னூர் பி.டபில்யூ. வளாகத்தில் இருந்த 125 வருட பழமையான மரம் முறிந்து டிடிகே சாலையில் இருந்த டிரண்ஸ் பார்மர் மீது விழுந்தது. மேலும், அவை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் விழுந்ததால் வாகனங்கள் சேதமடைந்தன.



இதனிடையே, இன்று அதிகாலை குன்னூர்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காந்திபுரம் அருகே கேரளாவிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் கார் மீது பலத்த காற்றின் காரணமாக மரம் விழுந்ததால் பெண் உட்பட இருவர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, அருகில் இருந்தோர் காயமடைந்தோரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...