மகளிருக்கான இலவச தொழிற்பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகம்


கோவை, மேட்டுப்பாளையம் ரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிர்புறம் அரசு ஐ.டி.ஐ ரூபாய்.5 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்ஸ், எலெக்ட்டீரிசியன், ஐ.டி, ஐ.சி.டி.எஸ்.எம் ஆகிய ஈராண்டு தொழிற்பிரிவுகளும், சி.ஒ.பி.எ, சுவிங் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி, டீ.டி.பி.ஒ மற்றும் சி.எச்.என்.எம் ஆகிய ஓராண்டு தொழிற்பிரிவுகளும்  பயிற்றுவிக்கப்டுகின்றன. இந்த தொழிற்பயிற்சி மகளிருக்காக மட்டுமே இயங்குவதாகும். பயிற்சியில் சேர வயது வரம்பு கிடையாது. பயிற்சிக்கான சிறப்பு கட்டணம் கிடையாது. பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியில் சேர்வதற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் தற்போது www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0422-2645778, 8122047178, 8220022662.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...