சிறுமுகையில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி


சிறுமுகை வனச்சரகம், பெத்திகுட்டை அருகே உள்ள முதுபெத்திகுட்டை என்னும் பகுதியில் மாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான பட்டா நிலம் உள்ளது. வனவிலங்குகள் அடிக்கடி இந்த குடியிருப்புப்பகுதிகளில் நுழைந்து விவசாய நிலங்களை சேதம் செய்து வருவதால் அவற்றிடம் இருந்து விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையில் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை மாணிக்கத்திற்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஆண் காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பட இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...