10-ஆம் வகுப்பில் 96.42 சதவிகிதம் பேர் கோவையில் தேர்ச்சி


கோவையில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 519 பள்ளிகளில் இருந்து 41,649 மாணவ, மாணவியர்கள் எழுதினர். இதில், 40,156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாணவர்கள் 20511 பேர் தேர்வு எழுதிய நிலையில் 19447 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 21138 பேர் தேர்வெழுதியதில் 20709 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 94.81 சதவிகிதமாகவும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97.97 சதவிகிதமாகவும் உள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி கடந்த 2015 ஆம் ஆண்டு 95.65 சதவிகிதமாக இருந்தது. 2016-யில் 96.22 சதவிகிதமாக உயர்ந்தது. தற்போது 2017 ஆம் ஆண்டில் 96.42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த தேர்ச்சி விகிதம் 0.2 சதவிகிதம் அதிகமாகும். மேலும், 238 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

44 சிறைக் கைதிகள் தேர்ச்சி

கோவை மத்திய சிறை கைதிகள் 49 பேர் தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நிலையில் 44 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...