ஏற்காடு விரைவு ரயிலுக்கு டேனிஷ்பேட்டையில் தற்காலிக நிறுத்தம்

டேனிஷ்பேட்டையில் உள்ள பிரண்ட்ஸ் மிஷனரி பிரேயர் பாண்ட் அமைப்பின் வருடாந்திர மாநாட்டை முன்னிட்டு வரும் மே 17 (இன்று) சென்னையில் இருந்து புறப்படும் ரயில் எண். 22649 சென்னை சென்ட்ரல் ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், பொம்மிடி மற்றும் சேலம் ரயில் நிலையங்களிடையே உள்ள டேனிஷ்பேட்டை ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும்.

அதாவது, இன்று சென்னையில் இருந்து புறப்படும் ஏற்காடு விரைவு ரயில் நாளை (மே 18) காலை 4.16 மணிக்கு வந்து ஒரு நிமிடம் கழித்து 4.17 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

Newsletter

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...