மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Coimbatore: கோவை மதுக்கரை தாலுக்கா பகுதியில் உள்ள கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 15) மேற்கொள்ளப்பட உள்ளதால், பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் பிற மின் உபகரணங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடனேயே மின் விநியோகம் மீண்டும் தொடங்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களின் அன்றாட பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளவும், இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மின்வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளது.
நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் பிற மின் உபகரணங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடனேயே மின் விநியோகம் மீண்டும் தொடங்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களின் அன்றாட பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளவும், இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மின்வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளது.