வேப்ப மரத்திற்கு புத்துயிர் தந்த தன்னார்வலர்கள்


கோவை ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் தனியார் கட்டிட கட்டுமானப்பணிக்கு வேப்ப மரம் ஒன்று இடையூறாக இருப்பதாகவும்,அதை வெட்ட அனுமதி வேண்டியும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பம் வந்தது.



இது குறித்து தகவலறிந்த ஓசை, மற்றும் ராக் அமைப்பினர் அதிகாரிகளிடமும், சம்பந்தப்பட்ட நபர்களிடமும் பேசி அம்மரத்தை வேறு இடத்தில் நடவு செய்ய முடிவு செய்தனர்.



அதன்படி இன்று ஜி.வி.ரெசிடென்சி பகுதிக்கு ஆர்.டி.ஓ. மதுராந்தகி, ஓசை சையது, ராக் ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்று வேப்ப மரத்தை மறு நடவு செய்ய ஆய்வு நடத்தினர். 



பின்னர், வேறோடு பிடுங்கப்பட்ட வேப்பமரத்தை அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நடவு செய்தனர்.

தன்னார்வலர்களின் இந்த முயற்சி மூலம் ஒரு மரத்தின் உயிர் கைப்பற்றப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...