பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். செயலர் அபர்ணா ராஜ்குமார் தலைமை வகித்தார்.


Coimbatore: பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.










கல்லூரி முதல்வர் முருகேசன் விழாவிற்கு வருகை தந்தோரை வரவேற்றார். கல்லூரியின் செயலர் அபர்ணா ராஜ்குமார் விழாவிற்கு தலைமை வகித்தார். இந்நிகழ்வில் Sri Arangasamy Naidu மேல்நிலைப் பள்ளியின் செயலர் லதா ஜெகன்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.










விழாவில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு லதா ஜெகன்நாதன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.







மாணவர்களின் சாதனைகள் பாராட்டப்பட்டு ஊக்குவிக்கப்பட்டன. கல்லூரி நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.










விழாவின் இறுதியில் கல்லூரி உதவி முதல்வர் ராஜப்பன் விழாவிற்கு வருகை தந்தோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். கல்லூரி ஆண்டு விழா மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...