வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக ரகுராம் பொறுப்பேற்பு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக ரகுராம் பொறுப்பேற்றார். முன்னதாக அரக்கோணம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய இவரை, உள்ளூர் பிரமுகர்கள் வரவேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக ரகுராம் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் இவர் சென்னை அரக்கோணம் பகுதியில் நகராட்சி ஆணையாளராக பணியாற்றினார்.

வால்பாறை நகராட்சியில் ஆணையாளராக இருந்த விநாயகம் சென்னை பகுதிக்கு பணி மாறுதலாக சென்றுள்ளார். அவருக்குப் பதிலாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரகுராம், இன்று பொறுப்பேற்றார்.

புதிய ஆணையாளர் ரகுராமுக்கு நகராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...