உடுமலையில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உடுமலை வட்டக் கிளை சார்பாக சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. வட்டக்கிளை செயலாளர் வெங்கடுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உடுமலை வட்டக் கிளை சார்பாக நேற்று உடுமலை தாலுகா அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை செயலாளர் வெங்கடுசாமி தலைமை வகித்தார்.



அனைத்துறை ஓய்வூதிய சங்க வட்ட கிளை தலைவர் தாசன் கண்டன உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நிர்வாகிகள் பேசினார்கள். இந்த நிகழ்வில் சிவக்குமார், பாலசுப்பிரமணியன், அம்சராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிறைவாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் நன்றி உரை கூறினார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...