கோவை அரசு மருத்துவமனையில் கொள்ளையனிடம் நீதிபதி வாக்குமூலம்

நாமக்கல் அருகே கண்டெய்னரில் இருந்து பணத்துடன் தப்பிக்க முயன்ற கொள்ளையர் ஆசார் அலி, காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி அவரிடம் வாக்குமூலம் பெற்றார்.


Coimbatore: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொள்ளையன் ஆசார் அலியிடம் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி வாக்குமூலம் பெற்றார்.

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கண்டெய்னரில் இருந்து பணத்துடன் தப்பிக்க முயன்ற கொள்ளையர்களில் ஒருவரான ஆசார் அலி, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



இந்நிலையில், இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி, குற்றவாளி ஆசார் அலியிடம் வாக்குமூலம் பெற்றார். இந்த வாக்குமூலத்தில் கொள்ளை சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...