தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) சட்டம், 2023-ன் படி பதிவு பெற அறிவுறுத்தல்

ஜூலை 2, 2024-க்குப் பிறகு 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்திய புதிய நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் நல மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) சட்டம், 2023-ன் படி பதிவு பெற வேண்டும் என்று தொழிலாளர் நல மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஜூலை 2, 2024-க்குப் பிறகு 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்திய புதிய நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆய்வாளரிடம் Form-Y படிவத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.100 ஆகும். http://labour.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் Form-Z படிவத்தில் பதிவு பெறலாம் என்று திருப்பூர் உதவி தொழிலாளர் ஆணையர் (அமலாக்கம்) ஏ. ஜெயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர் 24 மணி நேரத்திற்குள் பதிவு சான்றிதழை வழங்குவார். ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, முதலாளி Form ZB படிவத்தில் நிறுவனத்தின் விவரங்களை அப்பகுதியின் ஆய்வாளருக்கு ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...